யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்..!

68பார்த்தது
யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்..!
வேட்டைக்காரர்களால் டான்ஜானியா தன் யானைகளில் 80 சதவிகிதத்தை இழந்தது. கென்யா 85 சதவிகித யானைகளையும், உகாண்டா 95 சதவிகிதம் யானைகளையும் இழந்துள்ளன. ஆரம்பத்தில் கடத்தல்காரர்கள் வளர்ந்த ஆண் யானைகளையே கொன்றனர். ஏனென்றால் அவற்றிற்கே மிகப்பெரிய தந்தங்கள் இருந்தன. ஆனால் குட்டி யானைகளையும் கூட அவற்றின் சின்னஞ்சிறிய தந்தங்களுக்காக கொல்ல தொடங்கி உள்ளனர், யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.

தொடர்புடைய செய்தி