தாளவாடியில் மறைந்த முன்னாள் முதல்வருக்கு நினைவஞ்சலி

52பார்த்தது
தாளவாடியில் மறைந்த முன்னாள் முதல்வருக்கு நினைவஞ்சலி
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். மு. கருணாநிதி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தாளவாடி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவண்ணா தலைமையில், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தூர், ஒன்றிய துணை செயலாளர் பிரகாஷ், சிவசேகர், நஸ்ருல்லா, விஷ்கண்டப்பா, அமுல்ராஜ், பொன்னுசாமி, மல்லேஷ், சந்தியா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி