அதிமுக வேட்பாளரை சுற்றிவரும் பறக்கும் படையினர்

4884பார்த்தது
அதிமுக சார்பில் திருப்பூர் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடுபவர் பி. அருணாச்சலம். இவர் இன்று காலை சென்னிமலை மலை கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும்போது அடுத்தடுத்து பறக்கும் படையினர் தொடர்ந்து ஆங்காங்கே நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும் வேட்பாளர் அருணாச்சலம் அவர்களும் பொறுமையுடன் சோதனை எதிர்கொண்டார்.

தொடர்புடைய செய்தி