சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் ஏல விபரம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அருகே வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்
வரவு தார்கள்= 2175
வியாபாரிகள் =19
ஏலத் தொகை = ரூ 489532
பூவன் = 710
தேன் வாழை = 770
செவ்வாழை = 1120
ரஸ்தாலி = 590
பச்சை நாடன் = 410
ரொம்ப ஸ்ட்டா = 430
மொந்தன் = 510
கதளி = 55
நேந்திரம் = 48 வாழைத்தார் கள் ஏலம் போனது