“உத்தமபுத்திரன் போல இபிஎஸ் பேட்டியளித்துள்ளார்” -ஆர்.எஸ்.பாரதி

68பார்த்தது
“உத்தமபுத்திரன் போல இபிஎஸ் பேட்டியளித்துள்ளார்” -ஆர்.எஸ்.பாரதி
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஈபிஎஸ் சிபிஐ விசாரணை கேட்கும் நிலையில் ஆர்.எஸ்.பாரதி விளக்கமளித்துள்ளார். அதில், “தாம் ஒரு உத்தமபுத்திரன் போல ஆளுநர் மாளிகைக்கு முன் இபிஎஸ் தவறான தகவல்களுடன் பேட்டியளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை திமுக கேட்கவில்லை. கண்டெய்னருடன் ரூ.570 கோடி சிக்கியது, 8 ஆண்டுகள் ஆகியும் யாருடைய பணம் என சிபிஐ விசாரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல சிபிஐ வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன” என்றார்.

தொடர்புடைய செய்தி