ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்

56பார்த்தது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.12 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டோக்கியோவின் 23 வார்டுகளிலும் உணரப்பட்டது. மேலும் காயங்கள் மற்றும் சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி