3 நாட்கள் நீலகிரிக்கு வர வேண்டாம் - எச்சரிக்கை

569பார்த்தது
3 நாட்கள் நீலகிரிக்கு வர வேண்டாம் - எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்திற்கு 3 நாட்கள் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளை (18.05.23), (19.05.23), மற்றும் (20.05.23) ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட 3 நாட்கள் நீலகிரி வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே, ஊட்டியில் இ - பாஸ் நடைமுறை அமலில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி