செய்தியாளர்களை தடுத்த ரயில்வே காவலர்

57பார்த்தது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று (மே 17) தமிழிசை சௌந்தரராஜன் வந்திருந்தார். அவரது வருகையை ஒட்டி, அங்கு செய்தி சேகரிப்பதற்காகச் செய்தியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த ரயில்வே காவல்படை அதிகாரி ஒருவர், செய்தியாளர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், முன் அனுமதி பெற்றுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனால், காவலருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி