நேபாள விமான நிலையம் ஏன் இவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

52பார்த்தது
நேபாள விமான நிலையம் ஏன் இவ்வளவு ஆபத்தானது தெரியுமா?
உலகிலேயே ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாக இருக்கிறது நேபாளம் காத்மாண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையம். 1955ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த விமானநிலையம் பாதுகாப்பற்ற விமான நிலையம் என பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்தைச் சுற்றிலும் ஆழமான பள்ளத்தாக்குகள், மலைகள் இருக்கிறது. சரியான பயிற்சியின்மை மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடர் விபத்துகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி