விக்கிரவாண்டியில் திமுக - நாதக மோதல்

58பார்த்தது
விக்கிரவாண்டியில் திமுக - நாதக மோதல்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விக்கிரவாண்டியில் வாக்குசேகரிப்பின் போது திமுக - நாம் தமிழர் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து நாதகவினர் அவதூறாக பேசியதாக கூறி திமுகவினர் தாக்குதல் நடத்தியதால் நாதகவினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி