தேர் வரும் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

83பார்த்தது
தேர் வரும் பகுதிகளான நான்கு ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.

அருள்மிகு அபிராமி அம்மன் திருகோவில் தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு தேர் வரும் பகுதிகளான நான்கு ரத வீதிகள் மற்றும் சோலை ஹால் ரோடு , நெட்டு தெரு, காந்திஜி ரோடு, பேகம்பூர், நத்தர்ஷ தெரு, மெயின் ரோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று 22-04-2024 திங்கள் கிழமை மாலை சுமார் 4. 00மணிக்கு மேல் தேர் வரும் சமயத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் தடை எற்படும் என திங்கட்கிழமை மதியம் 2. 30 மணியளவில் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி