108 வாகனம் செல்ல முடியாமல் அவதி

566பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனி அடிவாரம் குறவன் பாறை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் 108 அவசர வாகனம் செல்ல முடியாமல் அரை மணி நேரம் பரிதவித்து நின்றன. தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் அப்பகுதியில் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
பழனி அடிவாரம் குறவன் பாறை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் 108 அவசர வாகனம் செல்ல முடியாமல் அரை மணி நேரம் பரிதவித்து நின்றன. தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் அப்பகுதியில் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி