குதிரை மூலம் வாக்குப்பதிவுஇயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது

80பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குதிரை மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டிதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மலைப்பகுதியில் உள்ள லி. மலையூர் கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குதிரை மூலம் அடிவார பகுதியில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு நடந்து கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

இங்கு 237 ஆண் வாக்காளர்களும், 249 பெண் வாக்காளர்கள் என 486 வாக்காளர்கள் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி