பழனி அருகே 4 பேரை விரட்டிப் பிடித்த போலீஸ்

2964பார்த்தது
பழனி அருகே 4 பேரை விரட்டிப் பிடித்த போலீஸ்
திண்டுக்கல் மாவட்டம் பழனி வையாபுரி குளத்து ரோட்டில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடினர். போலீசார் விரட்டிச் சென்று நான்கு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம், தங்க நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி