அரசு விழாவில் அதிகாரிகளை அலட்சியப்படுத்தினாரா மேயர் பிரியா?

68111பார்த்தது
குடியரசு தின விழாவின் போது செல்போன் பேசியபடி அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மேயர் பிரியாவின் செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜன.26ஆம் தேதி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்த குடியரசு தின விழாவில், மேயர் பிரியா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். விழாவில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும்போது, மேயர் பிரியா செல்போனில் பேசிக்கொண்டே சான்றிதழ் வழங்கினார். மேயர் பிரியாவின் இந்த செயல் சர்ச்சையை கிளம்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி