தனியார் கல்லூரியில் கபாடி போட்டி துவங்கி வைத்த எம்எல்ஏ

85பார்த்தது
தனியார் கல்லூரியில் கபாடி போட்டி துவங்கி வைத்த எம்எல்ஏ
இன்று தர்மபுரி நகர பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணா ‌பாரா மெடிக்கல் கல்லூரி நடத்தும் முதலாம் ஆண்டு கபாடி போட்டியில்
சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. கோவிந்த சாமி அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து கபாடி போட்டியினை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார். இந்த நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி