தர்மபுரி: அரசு அங்காடியில் பட்டுக்கூடுகளின் விலை அதிகரிப்பு

81பார்த்தது
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நகராட்சி உட்பட்ட நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ளது பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் அமைந்துள்ள பட்டுக்கூடு ஏல அங்காடி, இங்கு தினசரி பட்டுக்கூடு ஏலம் நடைபெற்று வருகிறது இந்த ஏலத்திற்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி சேலம் திருவண்ணாமலை பெங்களூர் விட்ட பகுதியில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வந்து செல்வது வழக்கம் இதன் நிலையில் நேற்று விவசாயிகள் 601 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். பட்டுக்கூடுகள் ஒரு கிலோ அதிகபட்சமாக 797 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ஒரு கிலோ 598 ரூபாய்க்கும், சராசரியாக ஒரு கிலோ 689 ரூபாய்க்கும் பட்டுக் கூடுகள் விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் 4, 18, 705 விற்பனையானதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி