பாலக்கோடு: ஒகேனக்கல் குடிநீர் வேண்டி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசு நலதிட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் P. K. சிவா தலைமையில்
இன்று அக்டோபர் 11, பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கு பஞ்சப்பள்ளி சின்னாறு அனை குடிநீர் வழங்குவதால் பொதுமக்களுக்கு எலும்பு தேய்மானம், பல் தேய்மானம் மற்றும் பல்வேறு தொற்று நோய்கள் உருவாகிறது. எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி