குடிநீர் வேண்டி சாலை மறியல்

54பார்த்தது
அரூர் அடுத்த பெரியப்பட் டியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் கடந்த, 15 நாட்க ளாக முறையாக குடிநீர் வழங்க வில்லை.
இது குறித்து பஞ். , நிர்வாகத் திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் கிராம மக்கள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலிக்குடங்களுடன் பெரியப்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடு பட்டனர். சம்பவ இடம் வந்த அரூர் துணை பி. டி. ஓ. , நித்யா மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் மறியலை மக்கள் கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி