அரூர்: பேருந்து நிலைய கட்டுமானப் பணி நிறைவு

52பார்த்தது
அரூர்: பேருந்து நிலைய கட்டுமானப் பணி நிறைவு
அரூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது. மக்கள் பயன்படுத்தி கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் வடகிழக்கு பருவமழை மற்றும் தொடர் பண்டிகை வர இருப்பதால் பச்சைபொது மக்கள் மற்றும் வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்காது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

தொடர்புடைய செய்தி