ஆலையை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் - முன்னாள் அமைச்சர் கைது

78பார்த்தது
ஆலையை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் - முன்னாள் அமைச்சர் கைது
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் உரத் தொழிற்ச்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை மூடக்கோரி, ஐந்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணித்தனர். இந்நிலையில், ஆலையை மூடக் கோரி இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி