நைட்ரஜன் ஐஸ் பயன்படுத்தினால் தண்டனை: தமிழக அரசு

39346பார்த்தது
நைட்ரஜன் ஐஸ் பயன்படுத்தினால் தண்டனை: தமிழக அரசு
நைட்ரஜன் கலந்த ஐஸை சாப்பிட்ட சிறுவனுக்கு ஆபத்து ஏற்பட்டது போன்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், “குழந்தைகளுக்கு நைட்ரஜன் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்கக் கூடாது. மீறி பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்துகளுடன், உயிரிழப்பும் நேரலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி