மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

85பார்த்தது
மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மைதானத்தில் உள்ள வேலையாட்கள் மைதானத்தை தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சொந்த மைதானத்தில் மழை குறிக்கிட்டதால் கொல்கத்தா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி