காலிமனை வரி விதிப்புக்குப் பிறகே பத்திரப் பதிவு

75பார்த்தது
காலிமனை வரி விதிப்புக்குப் பிறகே பத்திரப் பதிவு
தமிழகத்தில் காலிமனைக்கான வரி விதிப்பு செய்த ரசீதை பெற்ற பிறகே, பத்திரம் பதிவு செய்ய வேண்டுமென நகாரட்சி நிா்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, விவசாயத்துக்கு என பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் காலிமனைகளைத் தவிா்த்து அனைத்து காலிமனைகளுக்கும் சொத்து வரி நிா்யணம் செய்ய வேண்டும். மேலும் காலியிட வரி விதிப்பு செய்த பின்னரே பத்திரப் பதிவுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி