இந்தியாவின் அரசியலமைப்புக்கு ஆபத்து - நீதிபதி சந்துரு

71பார்த்தது
இந்தியாவின் அரசியலமைப்புக்கு ஆபத்து - நீதிபதி சந்துரு
முன்னாள் நீதிபதி சந்துரு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'இந்திய மக்கள் சமூக, பொருளாதாரத்தில் விடுதலை பெறவில்லையெனில் அரசியலமைப்புச் சட்டம் சுக்கு நூறாகிவிடும் என அம்பேதகர் கூறினார். தற்போது அரசியலமைப்புச் சட்டம் வேறு திசையில் திரும்புவதை பார்க்க முடிகிறது. ஆட்சி, அதிகாரத்தில் இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாமாஎன்பது தான் இப்போதைய கேள்வியாக உள்ளது. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, பன்முகத்தன்மைக்கு ஆபத்து வந்துள்ளது' என்று எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி