கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த மாணவி - எம்.பி., பாராட்டு

67பார்த்தது
மேலூர் அருகில் உள்ள அய்யாபட்டியில் கிராம சபைக் கூட்டத்தில் தனது பள்ளிக்கான கோரிக்கையை தெளிவுற எடுத்துவைத்த மாணவி தன்ஶ்ரீக்கு மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். நேரில் சென்று பாராட்டிய எம்.பி.,க்கு மாணவி மார்க்ஸ் குறித்தான புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அவர் சிறந்ததொரு அன்பளிப்பைத் தந்தார். மிக்க மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி