மோடி 3.0 - அமித்ஷா பேச்சு

54பார்த்தது
மோடி 3.0 - அமித்ஷா பேச்சு
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார் என்பதில் நாட்டு மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாட்டில் பயங்கரவாதமும், நக்சலிசமும் கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடி 3.0 ஆட்சியில் பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுபடும். 10 ஆண்டு கால ஆட்சியில் ஒட்டுமொத்த வளர்ச்சி, ஒவ்வொரு துறையின் வளர்ச்சி, ஒவ்வொரு தனிநபரின் வளர்ச்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி