விருத்தாசலம் அருகே சூதாடிய 3 பேர் கைது

1564பார்த்தது
விருத்தாசலம் அருகே சூதாடிய 3 பேர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேட்டக்குடி மாரி யம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் சதீஷ், அமிர்தலிங்கம், ஆறுமுகம் மகன் வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி