எஸ்பி பாராட்டு.

52பார்த்தது
எஸ்பி பாராட்டு.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் சமூக ஊடக பிரிவில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சி. இராமச்சந்திரன் அவர்களின்மிச்ச தகுந்த பணியினை பாராட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்கள் சான்று மற்றும் பரிசு வழங்கியும் பாராட்டினார்.
சமூக வலைதளங்களை கண்காணித்து அதில் பகிரப்படும் கடலூர் மாவட்ட தகவல்களை காவல் கண்காணிப்பாளருக்கு சரியான நேரத்தில் தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் விரைவாக நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் மற்றும் சிக்கல்கள் மேலும் அதிகரிப்பதை தடுக்கிறது. உங்களுக்கு வழங்கப்பட்ட கடமையை நீங்கள் ஆற்றிய நேர்மை மற்றும் அர்ப்பணிப்பினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி