கணவரை காணவில்லை என மனைவி புகார் தெரிவிப்பு

1552பார்த்தது
கணவரை காணவில்லை என மனைவி புகார் தெரிவிப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் ஓடைத் தெருவை சேர்ந்த ரமேஷ் ஆசார வேலை செய்து வருகிறார்.

கடந்த 27 ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் காணவில்லை. இது குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் மனைவி வள்ளி கொடுத்த புகாரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி