நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னபுறங்கனி கிராமத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.