நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே குவிந்து கிடக்கும் குப்பைகள்

80பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மேம்பாலம் கட்டும் இடத்தில் அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் உடனடியாக குப்பைகளை அகற்றி அப்பகுதியில் குப்பை தொட்டி வைத்து பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி