தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பு கூட்டம்

53பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகரில் நடைபெற்று கொண்டிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு பேசினார். உடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி