வடலூர் சத்திய ஞான சபையில் ஆடி மாத ஜோதி தரிசனம்

57பார்த்தது
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று இரவு ஆடி மாத ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி