குறிஞ்சிப்பாடி பகுதியில் சாரல் மழை

58பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை முதல் தற்போது வரை விட்டு விட்டு அவ்வப்போது சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி