குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூரணி பொற்கலை சமேத ஶ்ரீ வீரசக்தி அய்யனார் திருக்கோவிலில் 41-ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.