வாக்குச்சாவடி தூய்மை பணிகள் தீவிரம்

76பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி ஊழியர்கள் சார்பில் இன்று தூய்மை படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி