மீனாட்சிப்பேட்டை: இன்று அதிகாலை சுவாமி வீதியுலா

51பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூரணி பொற்கலை சமேத ஶ்ரீ வீரசக்தி அய்யனார் திருக்கோவிலில் 41-ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி