செம்பருத்தி பூ செடியில் நிகழ்ந்த அதிசயம்

75பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள மெயின் ரோடு பகுதியில் ஒருவருடைய வீட்டு மஞ்சள் நிற செம்பருத்தி பூ செடியில் இன்று சிகப்பு நிறத்தில் பூ பூத்து அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சாலையில் செல்பவர்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி