ஸ்ரீமுஷ்ணம்: பூவராக சுவாமி கோவிலில் கருடசேவை

54பார்த்தது
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் 3-ஆம் நாள் உற்சவத்தை முன்னிட்டு, பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி