தமிழக அரசிற்கு காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ வேண்டுகோள்

84பார்த்தது
தமிழக அரசிற்கு காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ வேண்டுகோள்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரி தமிழ்நாட்டின் தொன்மையான ஏரிகளில் ஒன்று காட்டுமன்னார்கோயில் நிலப்பரப்பின் வேளாண் மக்களின் நீர் ஆதாரமாகவும் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழும் வீராணம் ஏரியை போர்கால அடிப்படையில் தூர்வார தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்

தொடர்புடைய செய்தி