வீடு கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு

562பார்த்தது
வீடு கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்புரம் ஊராட்சியில் பிரதம மந்திரி
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்
டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) இரவீந்திரகுமார் குப்தா உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி