அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆட்சியர் ஆய்வு

50பார்த்தது
அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 1-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டி தேர்வு நடைபெறுவதை கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வளாகம் TEACK PARK மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி