அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா

68பார்த்தது
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லாஸ் வேகாஸில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே அவருக்கு மூன்று முறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பைடனுக்கு தடுப்பூசி போடப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி