வால்பாறை நகராட்சி பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள் அவதி.

69பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று கன மழை பெய்து வருவதால் நகராட்சி நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் இருப்பதினால் மழையில் நின்று பேருந்தில் ஏறுவதற்கு சிரமப்படும் பொது மக்கள்
வால்பாறை நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் அதி நவீன நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க இன்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி