வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்த எம்பி

52பார்த்தது
*மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி அவர்கள் வழிகாட்டுதலில், *

*திமுக இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு, கோவை நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்பி. , அவர்கள், *

*கோவை மாநகர் மாவட்டம், கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, *
*சிங்காநல்லூர் பகுதி-2 பகுதிகளுக்கு உட்பட்ட வார்டு எண்கள் 60, 59, 61, உப்பிலிபாளையம், கள்ளிமடை, வரதராஜபுரம், பகுதிகளில் வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார். *


*நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு, *
*கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. , அவர்கள் தலைமை தாங்கினார். *

*இந்நிகழ்ச்சியில், *
*கழக சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர், சிங்காநல்லூர் தொகுதி பொறுப்பாளர் மணிசுந்தர், *
*மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா செந்தில், சிங்காநல்லூர் பகுதி-2 செயலாளர் ‌சிங்கை மு. சிவா, திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். *

தொடர்புடைய செய்தி