மாணவர்களுடன் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடிய அமைச்சர்

69பார்த்தது
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜல்லிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்கள்  மற்றும் ஆசிரியப் பெருமக்களுடன் இணைந்து பெருந்தலைவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடினார். உடன் மாணவ மாணவியர்கள் ஆசிரியபெருமக்கள்

தொடர்புடைய செய்தி