ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கேம் விளையாடிய சிறுவர்கள் பலி

66பார்த்தது
ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கேம் விளையாடிய சிறுவர்கள் பலி
சத்தீஷ்கார் மாநிலம் டிரக் மாவட்டம் ரிசலி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் வீர் சிங் , புரன் ஷகு (14). சிறுவர்கள் இருவரும் நேற்று இரவு 7 மணியளவில் ரிசலி பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளனர். அப்போது தண்டவாளத்தில் வந்த ரயிலை கவனிக்காமல் இருவரும் கேம் விளையாடியதால், அதிவேகமாக வந்த ரெயில் சிறுவர்கள் மீது மோதியது. இதில் சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி