அனைத்து கிராம ஊராட்சிகளிலும் "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம்கள்

66பார்த்தது
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம்கள்
'மக்களுடன் முதல்வர்' திட்டம் இரண்டாம் கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டம் குறித்த சிறப்பு முகாம்களை நடத்திட அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை இந்த முகாம்களை நடத்திடவும், இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15-குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு “மக்களுடன் முதல்வர்” திட்டம் இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி