வெற்றிக்காக கடுமையாக போராடிவரும் சென்னை அணி

73பார்த்தது
வெற்றிக்காக கடுமையாக போராடிவரும் சென்னை அணி
ஜெரா தனிக்கு எதிரான ஆட்டத்தில் 232 கண்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் போராடிவரும் சென்னை அணிக்கு ஆரம்பமே சோதனையாக இருந்தாலும் தற்போது நின்று நிதானமாக விளையாடி வருகின்றனர். முதலில் களமிறங்கிய கேப்டன் ருத்துராஜ் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிய சென்னை அணியில் நிதானமாக விளையாடி டேரில் மிட்செல் அரை சதம் விளாசினார். டேரில் மிட்செலை தொடர்ந்து மொயீன் அலியும் அரை சதம் விளாசினார்.

தொடர்புடைய செய்தி